வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் ரூ.6,000ல் இருந்து ரூ.12000ஆக உயர்வு
Advertisement
சென்னை: வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் ரூ.6,000ல் இருந்து ரூ.12000ஆக உயர்த்தி தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000ல் இருந்து ரூ.18,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Advertisement