தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிரியர்களுக்கான சம்பளத்தை விரைவாக வழங்க பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:

Advertisement

அரசுப் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 60 கூடுதல் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் பெறுவதில் தாமதம் தொடர்கிறது. இந்த தளத்தை தனியார் மென்பொருள் நிறுவனம் பராமரித்து வருகிறது. இதற்கு ஆரம்பம் முதலே ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதனுடன், பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் உள்ள சிக்கல்களை சரிசெய்து தர தனியான அலுவலர்கள் இல்லை. ஆண்டுதோறும் கூடுதல் பணியிடங்களில் சம்பளம் பெற்று தருவதற்கு பல மாதங்களாக போராடும் நிலையே உள்ளது.

இதன்காரணமாக ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, முதுநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தை விரைவாக பெற்றுதருவதுடன்,ஐஎப்எச்ஆர்எம்எஸ் வலைத்தளத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமைப்படுத்த வேண்டும். இதற்கு தீர்வு கிடைக்காதபட்சத்தில் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement