தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கருணுக்கு பதில் சாய் சுதர்சன்

முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா, ‘இங்கிலாந்துக்கு எதிராக எஞ்சியுள்ள 2 டெஸ்ட்களில் பெரிய மாற்றங்கள் செய்யத் தேவையில்லை. கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்சனனை களமிறக்க வேண்டும். கருண் நன்றாக தொடங்கினாலும், ரஞ்சியில் விளையாடுவது போன்று பெரிய ஸ்கோரை நோக்கி நகர முடியவில்லை.
Advertisement

எனவே சாய் சுதர்சன் சிறந்த மாற்றாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை. கூடவே வேகம் பும்ரா 1, 3, 5வது டெஸ்ட்களில் மட்டும் விளையாடுவார் என்ற வதந்திகளை கேள்விப்பட்டேன். தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியிருப்பதால் பும்ரா 4வது டெஸ்ட்டிலும் விளையாட வேண்டியது கட்டாயம். கூடவே 3வது, 4வது டெஸ்ட் ஆட்டங்களுக்கு இடையில் 8 நாட்கள் இடைவெளி உள்ளது. எனவே உலகின் தலைச்சிறந்த பந்து வீச்சாளரை 4வது டெஸ்ட்டில் பயன்படுத்துவதால் அவருக்கு கூடுதல் சுமை ஏற்பட வாய்ப்பில்லை’ என்று வலியுறுத்தி உள்ளார்.

Advertisement

Related News