தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நிரம்பி வழியும் எஸ்.அக்ரஹாரம் ஏரி ; வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அவதி

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியில் பெஞ்சல் புயலால் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி முழுமையாக நிரம்பி ஏரிக்கரை பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் நீரில் மூழ்கியுள்ளது. சோளிங்கர் ஏரியில் இருந்து உபரி நீர் அதிக அளவில் எஸ்.அக்ரஹாரம் ஏரிக்கு வருவதால், ஏரி நிரம்பி கடைவாசல் பெருக்கெடுத்து பாய்ந்து செல்கிறது.

மேலும், ஏரியில் இருந்து மழைநீர் அப்பகுதியில் உள்ள கால்வாயில் பெருக்கெடுத்து வீடுகளை சூழ்ந்துள்ளது. ஏரியிலிருந்து உபரி நீர் கிராம சாலையில் செல்வதால், பொதுமக்கள் சென்று வர அவதி அடைந்து வருகின்றனர். வீடுகளை சுற்றி சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related News