தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலை கோயிலில் இருந்து அனுமதியின்றி தங்கத் தகடை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்றதாக புகார்

திருவனந்தபுரம்: அனுமதியின்றி சபரிமலை கோயில் துவாரகர் சிலை தங்கத் தகட்டை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்றுள்ளதாக சபரிமலை சிறப்பு ஆணையாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலின் முன்புறம் 2 துவாரகர் சிலைகள் உள்ளன. சபரிமலை கோயில் முழுவதும் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டபோது இந்த துவாரகர் சிலைகளுக்கும் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன.

Advertisement

சபரிமலையில் முக்கிய பணிகள் அனைத்திற்கும் உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில் அனுமதியின்றி துவாரகர் சிலையில் உள்ள தங்கத் தகடுகளை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து சபரிமலை சிறப்பு ஆணையாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், உயர் நீதிமன்றத்திடமிருந்து எந்த அனுமதியும் பெறாமல் துவாரகர் சிலையில் உள்ள தங்கத் தகடுகளை பழுது பார்ப்பதற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சென்னைக்கு கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதை திருவிதாங்கூர் தேவசம் போர்டு மறுத்துள்ளது.

இதுகுறித்து தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியது: துவாரகர் சிலையில் உள்ள தங்கத் தகடுகளில் பழுது ஏற்பட்டுள்ளதால் அதை சீரமைக்க வேண்டும் என்று தந்திரி கூறினார். இதனால்தான் அதை சீரமைப்பதற்காக தந்திரியின் அனுமதியுடன் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. தங்கத் தகடை நன்கொடையாக வழங்கியவரின் பிரதிநிதியும் , தேவசம் போர்டு அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News