தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலை 18ம் படி அருகே தமிழக பக்தர் மயங்கி விழுந்து பலி

திருவனந்தபுரம்: கடலூர் திருப்பாதிப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் (67). நேற்று இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் சபரிமலை தரிசனத்திற்காக வந்திருந்தார். நேற்று காலை பம்பையில் இருந்து புறப்பட்ட சுந்தர் சரங்குத்தி, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் வழியாக சன்னிதானத்தை அடைந்தார். நேற்று சற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் வரிசை வளாகத்தில் நீண்ட நேரம் இவர் வரிசையில் காத்திருந்தார். பின்னர் 18ம் படி ஏற முயன்ற போது திடீரென அவர் மயங்கி விழுந்து இறந்தார். தொடர்ந்து சுந்தரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. 18ம் படி அருகே வைத்து மரணம் நிகழ்ந்ததால் சபரிமலை கோயிலில் நேற்று பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.

Advertisement

Advertisement