தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலைக்கு சென்று திரும்பியபோது சோகம் சரக்கு வேன் மோதி 2 ஐயப்ப பக்தர்கள் பலி: திருத்தணியை சேர்ந்தவர்கள்

ஆம்பூர்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால பூஜை தொடங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த முருக்கம்பட்டை பகுதியை சேர்ந்த 6 சிறுவர்கள் உட்பட 36 பேர் மாலை அணிந்து சபரிமலைக்கு தனி பஸ்சில் சென்றனர். இதனை ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த மணி என்பவர் ஓட்டினார். சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பல்வேறு ஊர்களில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு அவர்கள் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

Advertisement

நேற்று காலை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் டான்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பக்தர்கள் சிலர், டீ குடிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் டிரைவர் பஸ்சை தேசிய நெடுஞ்சாலையோரமாக நிறுத்தியுள்ளார். பின்னர் பஸ்சில் இருந்த 4 பேர் சாலையின் எதிர்புறம் இருந்த டீக்கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றனர். அப்போது வாணியம்பாடியில் இருந்து வேலூர் நோக்கி வந்த வேன் வந்து, அவர்கள் மீது மோதியதில் திருத்தணி அடுத்த முருக்கம்பட்டை பகுதியை சேர்ந்த கங்காதரன்(37), சூர்யா(22) ஆகியோர் இறந்தனர். நரசிம்மன்(38), ஹரி(19) ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Related News