தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு: 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு

கேரளா: துவார பாலகர் சிலையில் தங்கம் திருட்டு தொடர்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது. சபரிமலை சன்னிதானம் அமைந்திருக்கூடிய பகுதியில் 1998ஆம் ஆண்டு அந்த மேற்கூரை மற்றும் வாசப்படி, சன்னிதானம் அமைந்திருக்கக்கூடிய முன்பகுதியில் துவார பாலகர் சிலை இடங்களில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டது. இவற்றில் இருந்து தங்கம் திருட்டு பொய் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தான் கேரளாவில் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

Advertisement

துவார பாலகர் சிலையில் தங்க தகுடுகள் அதன் தரம் குறைந்துவிட்டது. அந்த தகரங்கள் பழுதடைந்தது இதை புதுப்பித்து தருகிறேன் என்று சொல்லி உன்னிகிருஷ்ணன் போத்தி என்பார் தகரத்தை எடுத்து சென்றதாகவும், அதுக்கு சில அதிகாரிகள் உடைந்தையாக இருந்ததாகவும் கூறித்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கானது விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மண்டலா பூஜை தொடங்கி இருக்கிறது. இன்றைக்கு இந்த இடத்திலிருந்து தங்க தகுடுகள் பாதிக்கப்பட்ட இடத்தை சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு நடத்தப்பட்டது .

மதியம் 1 மணிக்கு தொடங்கிய அறிவியல் ரீதியான ஆய்வு பிற்பகல் 3 மணி வரை நடைபெறது. தங்க முலாம் பூசப்பட்ட தகுடுகளில் தங்கத்தின் தரத்தை சோதனை செய்ய மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இன்றைக்கு 1 மணிக்கு மேல நடை அடைக்கப்பட்ட பிறகு 3 மணிவரை சபரிமலை சன்னிதானம் நடை அடைக்கப்பட்டு இருக்கும் இதன் காரணமாக பரிசோதனை அந்த நேரத்தில் வைத்து கொண்டால் பக்தர்களுக்கு இடையூறு இருக்காது சாமிதரிசனம் செய்யக்கூடிய பக்தர்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது என்ற காரணத்தால் 3 மணி வரை இந்த சன்னிதானம் அமைந்திருக்கக்கூடிய பகுதியில் இந்த சோதனையானது நடைபெற்றது.

Advertisement

Related News