தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலையில் ஐயப்பன் சிலை வைப்பதாக கூறி தமிழ்நாட்டில் வசூலா..? கேரள போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானத்தில் புதிதாக பஞ்சலோக ஐயப்பன் சிலை அமைக்க தனக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி அளித்துள்ளதாக கூறி ஈரோட்டை சேர்ந்த ஒரு டாக்டர் தமிழ்நாட்டில் நன்கொடை வசூலிப்பதாக தேவசம் போர்டுக்கு புகார் வந்தது.
Advertisement

இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், முரளீ கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இது தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த டாக்டருக்கு நோட்டீஸ் அனுப்பவும், நன்கொடை வசூலிக்க அவருக்கு தடை விதித்தும், கேரள போலீசார் விசாரிக்கவும், சன்னிதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதி இல்லாமல் சிலைகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டனர்.

உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நன்கொடை வசூல் குறித்து ஏடிஜிபி ஸ்ரீஜித் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Related News