தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வுஹான் ஓபன் டென்னிஸ் பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்த சபலென்கா; வேகம் இழந்து ரெபேகா சரண்டர்

Advertisement

வுஹான்: வுஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, அசத்தல் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். சீனாவின் வுஹான் நகரில் வுஹான் ஒபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2வது சுற்றுப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா (27), ஸ்லோவக் வீராங்கனை ரெபேகா ஸ்ரம்கோவா (28) உடன் மோதினார். முதல் செட்டில் துள்ளலாய் ஆடிய ரெபேகா 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார்.

அதன் பின் சுதாரித்து ஆக்ரோஷமாக ஆடிய சபலென்கா பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்து அடுத்த இரு செட்களையும் 6-3, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசன் (22), குரோஷியா வீராங்கனை ஆன்டோனியா ரூஸிக் (22) மோதினர். முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்திய கிளாரா, அடுத்த செட்டை ஒரு புள்ளி கூட விட்டுத் தராமல் அட்டகாச வெற்றி பெற்றார். இதையடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் தகுதி பெற்றார்.

Advertisement