தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2026 ஆம் ஆண்டிற்குள் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவுக்கு சப்ளை: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: இந்தியாவும், ரஷ்யாவும் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி செய்து கொண்ட ஒப்பந்தம் அடிப்படையில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான எஸ் - 400 வான்பாதுகாப்பு அமைப்புகள் 5 எண்ணிக்கையை இந்தியாவுக்கு சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது 4 வான்பாதுகாப்பு அமைப்புகள் சப்ளை செய்யப்பட்டு விட்டன. கடைசியாக 5வது வான்பாதுகாப்பு அமைப்பு அடுத்த ஆண்டு வழங்கப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

Advertisement

மே மாதம் ஆபரேஷன் சிந்தூரின் போது எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து எஸ் -400 வான் பாதுகாப்பு அமைப்பின் அடுத்த கட்டமான எஸ்- 500 அமைப்பை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

Advertisement