தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடப்பு கல்வியாண்டில் RTE ஒதுக்கீட்டின் கீழ் 81 ஆயிரம் விண்ணப்பங்கள் , அக்.30, 31ல் மாணவர் சேர்க்கை... யாருக்கெல்லாம் முன்னுரிமை?

சென்னை : தமிழ்நாட்டில் ஆர்டிஇ எனப்படும் பள்ளிகள் கல்வி உரிமை ஒதுக்கீட்டின் கீழ், 81,000க்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2025-26 கல்வியாண்டில், தமிழ்நாடு முழுவதும் 7,7 17 பள்ளிகள், கல்வி உரிமை ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்துள்ளனர். RTE சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 81,927 மாணவர்கள் LKG-க்கும், 89 மாணவர்கள் ஒன்றாம் வகுப்புக்கும் விண்ணப்பித்துள்ளனர். அக்.30, 31 தேதிகளில் RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

Advertisement

இந்த செயல்முறை முடிந்ததும், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் RTE ஒதுக்கீட்டின் கீழ் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். RTE ஒதுக்கீட்டின் கீழ், சேர்க்கப்படும் மாணவ, மாணவிகளிடம் கல்விக் கட்டணம் பெறப்படாது. RTE சட்டத்தின் கீழ் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் 25% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். RTE சட்டத்தின்படி, திருநங்கைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள், துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25% மாணவர் சேர்க்கையை வெளிப்படையான முறையில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது, "இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News