ஆர்எஸ்எஸ்சின் வகுப்புவாத கொள்கைகளை பிரசாரம் செய்யும் ஊதுகுழலாக ஆளுநர் ரவி செயல்படுகிறார்: செல்வப்பெருந்தகை கண்டனம்
Advertisement
அந்த மாணவர்களின் படுகொலை குறித்து கண்டனம் தெரிவிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாதவர்கள் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. எனவே, ஆர்எஸ்எஸ்சின் வகுப்புவாத கொள்கைகளை பிரசாரம் செய்கிற ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement