ஆர்எஸ்எஸ்சை புகழ்ந்து பேசியதன் மூலம் தியாகிகளின் உணர்வை மோடி அவமதித்து விட்டார்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
01:31 AM Aug 16, 2025 IST
புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் எம்.ஏ.பேபி தன் எக்ஸ் தள பதிவில், “ பிரதமர் மோடி தன் சுதந்திர தின உரையில் சந்தேகத்துக்குரிய பல வரலாற்று பதிவுகளை கொண்ட ஆர்எஸ்எஸ்சை புகழ்ந்து பேசினார். இது மிகவும் வருந்தத்தக்கது. பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ்சை புகழ்ந்து பேசியதன் மூலம் தியாகிகளின் நினைவை அவமதித்து விட்டார்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.