தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்எஸ்எஸ் குரலாக மாறிய எடப்பாடி குரல்: இ.கம்யூ மாநில செயலாளர் பாய்ச்சல்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்ததில் ஜனநாயக கடமையை உணர்வுப்பூர்வமாக அதிமுக செய்தால் நல்லது. அதற்கு நேர்மறையான கருத்துக்களை கூறுவது தவறானது. அதிமுக ஒரு ஜனநாயக வடிவம். திமுக இருப்பது எவ்வளவு நல்லதோ அவ்வளவு நல்லது ஜனநாயக கட்சிகள் இருப்பது. அந்த வடிவில் அதிமுகவை பார்க்கிறோம்.

Advertisement

ஆனால், எடப்பாடியின் குரல் ஆர்எஸ்எஸ் குரலாக மாறி வருவது அதிர்ச்சியாக உள்ளது. இது தமிழுக்கும், தமிழகத்துக்கும் ஏற்புடையது அல்ல. வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான கருத்தில் தமிழக முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம். முதல்வர் ஸ்டாலின் துவக்கியுள்ள போர் தமிழக உரிமைக்கான போர் அல்ல. பிற மாநிலங்களின் உரிமைக்கான போர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News