தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.6 லட்சம் கமிஷன்: எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

Advertisement

சேலம்: சேலம் மாநகர தலைமையிடத்து துணை கமிஷனர் அலுவலகத்தில் எஸ்எஸ்ஐயாக இருப்பவர் சரவணன், இவர், கட்டப்பஞ்சாயத்து செய்து, ரூ.5 லட்சம் கமிஷனாக பெற்றதாகவும், தனக்கு வரவேண்டிய ரூ.80 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும் சேலம் கமிஷனர் அலுவலகத்தில் நகை கடைக்காரர் முரளி புகார் செய்தார். மேலும், முரளியிடம் எஸ்எஸ்ஐ சரவணன், நான் காவல்துறையில் 32ஆண்டுகள் வேலை செய்து விட்டேன்.

என் மீது நீங்கள் புகார் கொடுத்தால் சஸ்பெண்ட் செய்வார்கள். 4வது மாதம் நான் பணியில் சேர்ந்து விடுவேன் என கூறிய வீடியோ காட்சிகளையும் முரளி வெளியிட்டார். இதையடுத்து எஸ்எஸ்ஐ சரவணனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார்.இந்நிலையில் 3 துணை கமிஷனர் அலுவலகம், 6 உதவி கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் போலீசாரின் பின்னணி குறித்தும் கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

Related News