தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்பிஎல் வங்கி - எல்ஐசி நிதி காப்பீட்டு ஒப்பந்தம்

சென்னை: எல்ஐசி, ஆர்பிஎல் வங்கியுடன் நிதி காப்பீட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், ஆர்பிஎல் வங்கியின் வாடிக்கையாளர்கள், வங்கியின் கிளைகள், வலைதளம் மற்றும் டிஜிட்டல் சேனல்கள் மூலம் எல்ஐசியின் பல்வேறு ஆயுள் காப்பீட்டு திட்டங்களை பெறமுடியும். எல்ஐசி தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர்.துரைசாமி மற்றும் ஆர்பிஎல் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநர் ஆர்.சுப்பிரமணிய குமார் மற்றும் எல்ஐசி மற்றும் ஆர்பிஎல் வங்கியின் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆர்பிஎல் வங்கி வாடிக்கையாளர்கள், எல்ஐசியின் டெர்ம் இன்ஷ்யூரன்ஸ், எண்டோவ்மென்ட், பென்ஷன் மற்றும் பங்குசந்தை சார்ந்த திட்டங்கள் போன்ற பல்வேறு காப்பீட்டு திட்டங்களை எளிதில் பெற முடியும். எல்ஐசியின் 3600க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் துணை அலுவலகங்கள் மற்றும் ஆர்பிஎல் வங்கியின் கிட்டத்தட்ட 570 கிளைகள் மற்றும் 1474 வணிக தொடர்பு கிளைகள் (இவற்றில் 297 வங்கி சேவை விற்பனை நிலையங்களும் அடங்கும்) ஆகியவற்றின் வலிமையான ஒருங்கிணைப்பின் மூலம் நாடு முழுவதும் ஆயுள்காப்பீட்டு சேவை ஊடுருவல் எளிதாக்கப்படும்.

மேலும் இது “2047க்குள் அனைவருக்கும் காப்பீடு” என்ற தொலைநோக்கு பார்வையை நோக்கி துரிதமாகச் செல்ல உதவும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நிறுவனங்களின் நோக்கமான சேமிப்பை ஊக்குவித்தல் மற்றும் இந்தியா முழுவதும் சிறந்த காப்பீடு வழங்குதல் ஆகியவை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Related News