தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்ட்ரல் ரயில்வே ஆயுத கிடங்கில் துப்பாக்கி தோட்டா வெடித்து ஆர்பிஎப் காவலர் படுகாயம்

தண்டையார்பேட்டை: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக அருகே ரயில்வே பாதுகாப்பு படை ஆயுதக் கிடங்கு உள்ளது. இங்கு ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் தங்கியிருந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ராவணன் என்பவர், நேற்று கார்பன் வகை துப்பாக்கியை எடுத்து அதில் தோட்டாக்கள் இல்லை என நினைத்து, ட்ரிகரை அழுத்தியபோது, பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி வெடித்தது. இதில், ஆயுதக் கிடங்கில் நின்றிருந்த ஆர்பிஎப் தலைமைக் காவலர் சிவகுமாரின் வலது கால் முட்டியில் தோட்டா பாய்ந்தது.
Advertisement

அவரை மீட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர். ஒத்திவாக்கத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற இருந்த நிலையில், அதற்காக துப்பாக்கிகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என சோதனை செய்தபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்த தோட்டா வெடித்தது தெரியவந்தது. இதுகுறித்து, சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து பூக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement