தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராயக்கோட்டையில் காலிபிளவர் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

ராயக்கோட்டை : ராயக்கோட்டை பகுதியில் காலிபிளவர் சாகுபடி பரப்பளவை விவசாயிகள் அதிகரித்துள்ளனர். ராயக்கோட்டை பகுதியில் ஊட்டிக்கு இணையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் ஆங்கில காய்கறி வகைகளான முட்டைக்கோஸ், காலிபிளவர், நூக்கல், கேரட், பீட்ருட், பீன்ஸ் போன்றவற்றை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

Advertisement

ராயக்கோட்டை அருகே தின்னூர் பகுதியில் காலிபிளவர் சாகுபடி பரப்பினை அதிகரித்துள்ளனர். ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு 80 ஆயிரம் காலிபிளவர் நாற்றுகளை கட்டு பராமரித்து வருகின்றனர். பயிர் நன்றாக வளர களைகளை அகற்றியும், நோய் தாக்காமலிருக்க பூச்சிக்கொல்லி மருந்தடித்தும் கண்காணித்து வருகின்றனர். நாற்று நட்ட 70 நாட்களில், காலிபிளவர் அறுவடைக்கு வருவதாக கூறுகின்றனர்.

Advertisement

Related News