தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதலிக்கும்படி கட்டாயப்படுத்தி கல்லூரி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம்: ரவுடி கைது

 

Advertisement

சென்னை: தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ராணி (21, பெயர் மாற்றப்பட்டுள்து). கல்லூரி மாணவியான இவர், தினசரி கல்லூரிக்கு செல்லும் போது, அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் பின்தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்துள்ளார். ராணி இதனை பலமுறை கண்டித்தும் விக்னேஷ் தொந்தரவு ெகாடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராணி கல்லூரிக்கு சென்றபோது, மதுபோதையில் பின் தொடர்ந்த விக்னேஷ், திடீரென ராணியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த ராணி இதுபற்றி தாயிடம் கூறி அழுதார். ரவுடியான விக்னேஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனது மகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்பதால், மகளுடன் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின்படி போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.

 

Advertisement