ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு அக்.3 வரை காவல்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்ட ரவுடி வரிச்சியூர் செல்வத்தை அக்.3 வரை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். வரிச்சியூர் செல்வத்தை அக்.3 வரை சிறையிலடைக்க Live திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement