தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரவுடி கொலை வழக்கில் கர்நாடக பாஜ எம்எல்ஏ உள்பட 5 பேர் மீது வழக்கு

பெங்களூரு: பெங்களூரு பாரதிநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பிரபல ரவுடி சிவபிரகாஷ் (எ) பிக்லுசிவாவை பத்து பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக பாரதிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Advertisement

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிவபிரகாஷின் தாயார் விஜயலட்சுமி, பாரதிநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், எனது மகன் சிவபிரகாஷ், வீட்டில் இருந்து வெளியில் வந்தபோது, ஸ்கார்பியோ காரில் வந்த சுமார் 8 முதல் 10 பேர் அவனை கொலை செய்தனர். எனது மகனை கொலை செய்தவர்களின் அடையாளம் எனக்கு தெரியும். ஜெகதீஷ், கிரண், விமல், அனில் ஆகியோர் கொலைக்கு காரணம்.

மேலும் எனது மகனை முன்னாள் அமைச்சரும் கிருஷ்ணராஜபுரம் தொகுதி பாஜ சட்டப்பேரவை உறுப்பினருமான பைரதி பசவராஜ் தூண்டுதல் பேரில் கொலை நடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாரதிநகர் போலீசார் . ஜெகதீஷ், கிரண், விமல், அனில் மற்றும் முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பைரதி பசவராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் பைரதி பசவராஜ் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement

Related News