சென்னையில் ரவுடி ஆசைதம்பி கொலை
08:12 AM Aug 20, 2024 IST
Advertisement
சென்னை: எம்.கே.பி. நகரில் சரித்திர பதிவேடு ரவுடி ஆசைதம்பி தலையில் கடப்பா கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி ஆசைதம்பி உடலை கைப்பற்றி எம்.கே.பி. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement