தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.7 கோடி கொள்ளைக்கு பயன்படுத்திய இன்னோவா கார் திருப்பதியில் கண்டுபிடிப்பு: போலீஸ் தீவிர விசாரணை

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த புதன்கிழமை ஏடிஎம்மில் பணம் நிரப்ப எடுத்துச்செல்லப்பட்ட சிஎம்எஸ் ஏஜென்சி வாகனத்தை மறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று கூறி, இன்னோவா காரில் வந்த மர்ம கும்பல் ரூ.7.11 கோடியை கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கை மிகத்தீவிரமாக விசாரித்துவரும் போலீசார், சிஎம்எஸ் நிறுவன வேனை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் மற்றும் துப்பாக்கி ஏந்திய 2 பாதுகாவலர்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்திவருகிறது.  அவர்களது பின்னணி மற்றும் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

கொள்ளைச்சம்பவம் நடந்தபோது சிஎம்எஸ் வாகனத்தில் பணியில் இருந்த 4 பேருடைய செல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரிப்பதுடன், கொள்ளைச் சம்பவம் நடந்த டைரி சர்க்கிளிலிருந்து கே.ஆர்.புரம் வரை 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அந்த இன்னோவா கார் ஆந்திரா நோக்கி சென்றதைக் கண்டுபிடித்த நிலையில், அந்த இன்னோவா காரை திருப்பதியில் கண்டுபிடித்தனர். அந்த காரில் பணம் இல்லாததால், கொள்ளையடிக்கப்பட்ட பணம் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டு பதுக்கப்பட்டிருக்கலாம் என்பதால், திருப்பதி போலீசாருடன் சேர்ந்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

Advertisement