தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வழிப்பறி வழக்கில் பறிமுதல் செய்த ரூ.75,000த்தை அபேஸ் செய்த பெண் இன்ஸ்பெக்டர்: ஆயுதப்படைக்கு மாற்றம்

கடலூர்: மூதாட்டியிடம் வழிப்பறி வழக்கில் பறிமுதல் செய்த ரூ75 ஆயிரத்தை அபேஸ் செய்த பெண் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் அம்மணியம்மாள்(60). இவர் சம்பவத்தன்று 100 நாள் வேலைக்கு செல்வதற்காக கொரக்கவாடி- பனையந்தூர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

Advertisement

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த பெரம்பலூர் மாவட்டம் கீழ புலியூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (39) என்பவர் லிப்ட் கொடுத்து, ஏரிக்கரைக்கு அழைத்து சென்று அவரது 3 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பினார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து முதாட்டியிடம் நகை பறித்த பிரபாகரனை கைது செய்து, 3 பவுன் செயின் மற்றும் ரூ.75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இதில் ரூ.75 ஆயிரத்தை கணக்கில் கொண்டுவராமல் இன்ஸ்பெக்டர் பிருந்தா கையாடல் செய்ததது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நராமநத்தம் இன்ஸ்பெக்டர் பிருந்தாவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

Advertisement

Related News