தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளியை முன்னிட்டு சாலையோரக்கடைகளில் ஜவுளி விற்பனை விறு விறுப்பு

ஈரோடு : தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம் உள்ள நிலையில் ஈரோடு சாலையோர ஜவுளிக்கடையில் விற்பனை விறுவிறுபாக நடைபெற்றது. தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், கடந்த ஒரு வாரமாக, ஈரோடு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

Advertisement

ஈரோட்டிற்கு பிற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் மொத்த வியாபாரம் அதிகளவில் நடந்தது. மேலும், வெளி மாவட்ட வியாபாரிகள் போட்டி போட்டு துணிகளை வாங்கிச்செல்வதால் வியாபாரிகல் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், நேற்று சாலையோர ஜவுளி கடைகளில், சாலையை தெரியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை முதல் மாலை வரை இருந்த கூட்டத்தை விட இரவு நேரத்தில், ஈரோடு ஆர்கேவி ரோடு, நேதாஜி சாலை, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோயில் வீதி, திருவேங்கடசாமி வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

குறிப்பாக, சாலையோரமாக குறைந்த விலையில் சட்டை, சேலை, குழந்தைகளுக்கான துணிகள் குவித்து வைத்தும், வடமாநில வியாபாரிகள் சிலர் கடை வீதிகளுக்குள் குழந்தைகளுக்கான ஆடைகளை கைகளில் சுமந்தபடி விற்பனை செய்தனர்.

Advertisement

Related News