தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முகப்பேர், பாடிக்குப்பம் சாலையில் மரம் விழுந்து கார் சேதம்: டிரைவர் உயிர் தப்பினார்

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பாடிக்குப்பம் பிரதான சாலையில் பழமைவாய்ந்த ராட்சத மரம் விழுந்தது. இதில் அந்த மரத்தின் அடியில் நிறுத்தப்பட்டிருந்த விலையுயர்ந்த கார் சேதம் அடைந்தது. அந்தகாரின் உள்ளே அமர்ந்து செல்போனில் பேசிகொண்டிருந்த டிரைவர் நாகலிங்கம்(39) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த மரம் விழுந்ததால் உயரழுத்த மின்கம்பி அறுந்துவிழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் வந்தனர். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் சாலையில் விழுந்துகிடந்த மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் கம்பியை சீரமைத்து மின்விநியோகம் வழங்கினர்.

Advertisement

பொதுமக்கள் கூறுகையில், ‘’முகப்பேர் சுற்றுவட்டார பகுதிகளில் மேலும் பல மரங்கள் விழும் நிலையில் உள்ளது. எனவே பருவ மழை தொடங்குவதற்கு முன்பே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து மரக்கிளைகளை வெட்ட வேண்டும். ஆபத்தை விளைவிக்கும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். இதுசம்பந்தமாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். எனவே,சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Advertisement

Related News