தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த தண்டரை கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, இருவருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்ப்பது, காரில் பயணிக்கும்போது காரை ஓட்டுபவர் உள்பட உடன் பயணிப்பவர்கள் என அனைவரும் சீட்பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும். மேலும், அனைத்து சாலைவிதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.
Advertisement

சாலைவிதிமுறைகளை கடைபிடிக்காத பட்சத்தில் ஏற்படும் விபத்து மற்றும் ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யூத் ரெட் கிராஸ் சார்பில் செங்கல்பட்டு பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணி அரசு மருத்துவமனை, ராட்டிணங்கிணறு உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News