சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Advertisement
சாலைவிதிமுறைகளை கடைபிடிக்காத பட்சத்தில் ஏற்படும் விபத்து மற்றும் ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யூத் ரெட் கிராஸ் சார்பில் செங்கல்பட்டு பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணி அரசு மருத்துவமனை, ராட்டிணங்கிணறு உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
Advertisement