சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர்
Advertisement
அதேவேளையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து திருப்பூர் செல்வதற்காக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காரில் வந்து கொண்டிருந்தார். விபத்தில் கார் சிக்கியதை பார்த்து தனது காரை விட்டு இறங்கிய அமைச்சர் சாமிநாதன் உடனடியாக காயமடைந்தவர்களை பத்திரமாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அனைவருக்கும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதால், சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.
Advertisement