தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்ஜேடி எம்எல்ஏ ராஜினாமா பாஜ சார்பில் போட்டியிடுகிறார்

பாட்னா: பீகார் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில்,ஆர்ஜேடி கட்சி எம்எல்ஏவான பரத் பிந்த் நேற்று எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் கட்சியில் இருந்தும் விலகியுள்ளார். இதுகுறித்து பரத் பிந்த் நேற்று கூறுகையில், எம்எல்ஏ பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளேன். நடைபெற உள்ள தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிடுவேன் என்றார்.

Advertisement

கடந்த 2020ல் பாபுவா தொகுதியில் இருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023ல் மெகா கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் மீண்டும் பாஜ கூட்டணியில் சேர்ந்தார்.அப்போது முதல் பரத் பிந்த்,ஆளும் கட்சி எம்எல்ஏக்களின் இருக்கையில் அமர தொடங்கினார். அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் ஆர்ஜேடி அளித்த மனு இன்னும் நிலுவையில் உள்ளது.

Advertisement

Related News