ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளம் இந்தியாவில் முடக்கம்: ஒன்றிய அரசு விளக்கம்
Advertisement
கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட சில செய்தி நிறுவனங்களின் எக்ஸ் கணக்கை முடக்குமாறு ஒன்றிய அரசு எக்ஸ் நிறுவனத்துக்கு வலியுறுத்தியது. ஆனால் கட்டாயப்படுத்தப்படவில்லை. அப்போது பல செய்தி நிறுவனங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கப்பட்டாலும் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு முடக்கப்படவில்லை. இந்த சூழலில் எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனம் முன்பு வைத்த கோரிக்கையை இப்போது செயல்படுத்தி உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இந்த சிக்கலை தீர்க்க எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்தார்.
Advertisement