தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓய்வு ஊதியக் குழுவிடம் ஜாக்டோ-ஜியோ கோரிக்கை மனு அளித்தது

சென்னை: ஓய்வு ஊதிய திட்டம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவிடம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கை மசோதா கொடுத்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை 11 மணி அளவில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறவும், அவர்கள் தரப்பு பிரச்னைகளை கேட்கவும் அழைப்பு விடுத்தது.

Advertisement

அதன் பேரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஒருங்கிணைப்பாளர்கள் ஓய்வு ஊதியக் குழுவை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய 10 பக்கம் கொண்டு கோரிக்கை மசோதாவை கொடுத்தனர். அதில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் உரிமைகள் மற்றும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் ஓய்வு ஊதியம் வழங்கப்பட்ட முறைகள் குறித்த வரலாற்று நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளனர். மேலும், பழைய ஓய்வு ஊதியத்தின் முக்கியத்துவம் குறித்தும் தெளிவான விளக்கங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement