தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணி ஓய்வு பெறும் 17 காவல் அதிகாரிகளின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார் காவல் கூடுதல் ஆணையாளர்

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், தலைமையிட காவல் கூடுதல் ஆணையாளர், பணி ஓய்வு பெறுகின்ற காவல் மருத்துவமனை மருத்துவர் உட்பட 17 காவல் அதிகாரிகளின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். சென்னை காவல் துறையில் பணிபுரிந்து வரும் எழும்பூர் காவலர் மருத்துவமனை மருத்துவர் B.சுந்தர்ராஜ், 7 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 9 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 17 காவல் அதிகாரிகள் வரும் வரும் 30ம் தேதி பணி ஓய்வு பெறுகின்றனர்.

Advertisement

சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின்பேரில், தலைமையிட காவல் கூடுதல் ஆணையாளர் விஜயேந்திர பிதாரி, இன்று வேப்பேரி, சென்னை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், சென்னை காவலில் பணிபுரிந்து வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகின்ற 17 காவல் துறையினர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும், சென்னை காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து, சால்வை மற்றும் அணிவித்து பாராட்டி, சான்றிதழ்கள் மாலை வழங்கினார்கள்.

கூடுதல் காவல் ஆணையாளர், ஓய்வு பெறுகின்ற காவல் குடும்பத்தினரிடம், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்தும், பணி ஓய்வு பெறுகின்ற காவல் அதிகாரிகள், அலுவலர்கள் தங்களது உடல் நலத்தையும், குடும்பத்தையும் பேணி காக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள் D.N.ஹரிகிரண் பிரசாத், (நலன் மற்றும் குடியிருப்பு) G.சுப்புலட்சுமி, (நிர்வாகம்), காவல் அதிகாரிகள் மற்றும் ஒய்வு பெறுகின்ற காவல் அலுவலர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News