தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி..!!
                                 02:36 PM Nov 03, 2025 IST
                            
                        
                    கொடைக்கானல்: கொடைக்கானல் வ.உ.சி. நகர் பகுதியில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவரை மீட்கும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement