தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கடல் உரிமைச்சட்டம் கொண்டு வரவேண்டும்: அகில இந்திய மாநாட்டில் தீர்மானம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அகில இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் கூட்டமைப்பின் நான்காவது மாநாடு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. மாநாட்டில் சிஐடியு அகில இந்திய தலைவர் ஹேமலதா, பொதுச்செயலாளர் சுகுமாறன், கூட்டமைப்பின் தலைவர் தேபாசிஸ் பர்மன், பொதுச்செயலாளர் புல்லுவிளா ஸ்டான்லி ஆகியோர் பங்கேற்று பேசினர். மாநாட்டில் முக்கிய தீர்மானங்களாக வன உரிமைச் சட்டத்தைப் போல, நம் நாட்டின் மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் கடல் உரிமைச் சட்டம் கொண்டு வரவேண்டும். மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடும்போது இறப்பு ஏற்பட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் காப்பீடு நிதியாக வழங்கிட வேண்டும். மீன்பிடி படகுகள், வலைகளுக்கு ஏற்படும் எதிர்பாராத சேதாரங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.