தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆய்வு பணிக்காக சென்ற ரயில் மோதி பெண் சாவு

தேனி: மதுரையில் இருந்து போடி நோக்கி ஆய்வு பணிக்கு ெசன்ற ரயில் மோதி 15 ஆடுகளுடன் பெண் உயிரிழந்தார். மதுரையில் இருந்து போடி வரை ஆய்வு பணிக்காக 130 கிலோமீட்டர் வேகத்தில் நேற்று ரயில் சென்றது. இந்த ரயில், தேனி - மதுரை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே சென்றபோது, அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தேனி அருகே அரண்மனைபுதூர் கிராமத்தை சேர்ந்த பத்ரகாளி (52) என்பவர் ரயில் வருவதை பார்த்து ஆடுகளை வேகமாக விரட்ட முயன்றார்.

Advertisement

அதற்குள் ரயில் பத்ரகாளி மீது மோதியதோடு தண்டவாளம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 15 ஆடுகள் மீதும் மோதிவிட்டு சென்றது. இதில் பத்ரகாளி உடல் சிதறி பலியானார். ஆடுகளும் உயிரிழந்தன. ஆய்வுக்கு சென்ற ரயில் மோதி ஆடுகளோடு பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News