10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 22ம் தேதி தலைமை செயலகம் முற்றுகை: டிட்டோஜாக் தலைவர் பேட்டி
Advertisement
அரசு ஊழியர்கள் ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள் களைய வேண்டும். அரசாணை 243ல் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனையெல்லாம் சரி செய்ய வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 22ம் தேதி தலைமைச்செயலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement