தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவேரிப்பாக்கம் அருகே 2 கி.மீ தூரத்திற்கு ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

காவேரிப்பாக்கம் : ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது உப்பரந்தாங்கல் கிராமம். சேரி ஊராட்சிக்குட்பட்ட இந்த கிராமத்தில் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசினர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பகுதிநேர ரேசன் கடை, உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் அமைந்துள்ளன. இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.

Advertisement

இந்நிலையில் இந்த கிராமத்தின் வழியாக பன்னியூர் கிராமத்திற்கு செல்லும் இணைப்பு தார்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. ஆனால் தற்போது இந்த சாலையில் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆங்காங்கே குண்டும்குழியுமாக உள்ளது. மேலும் தார்சாலையை ஆங்காங்கே முட்புதர்கள் ஆக்கிரமித்து காணப்படுகின்றன.

இதனால் இவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News