தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி சித்தேரியை தூர்வார கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி சித்தேரியை தூர்வார வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் ஊராட்சியில் பலதரப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே சித்தேரி ஒன்று உள்ளது. இப்பகுதி பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு இந்த சித்தேரி தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். மேலும் கால்நடைகளும் இந்த சித்தேரி நீர் பயன்பட்டு வந்தது.

Advertisement

இதையடுத்து சரிவர பராமரிக்காததால் சித்தேரி முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவு வளர்ந்து ஏரியை ஆக்கிரமித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவை மற்றும் விவசாயத்திற்கும் ஏரி நீரை பயன்படுத்த முடியவில்லை. மேலும் கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சித்தேரியில் பல ஆண்டுகளுக்கு முன் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமாக மீன் வளர்த்து வியாபாரம் செய்து வந்தனர். தற்போது சித்தேரியில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் உள்நாட்டு மீனவர்கள் மீன்களை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படவும் சித்தேரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, ஏரியை தூர்வார வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சேத்தியாத்தோப்பு, அக். 15: ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி சித்தேரியை தூர்வார வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் ஊராட்சியில் பலதரப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே சித்தேரி ஒன்று உள்ளது. இப்பகுதி பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு இந்த சித்தேரி தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். மேலும் கால்நடைகளும் இந்த சித்தேரி நீர் பயன்பட்டு வந்தது.

இதையடுத்து சரிவர பராமரிக்காததால் சித்தேரி முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவு வளர்ந்து ஏரியை ஆக்கிரமித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவை மற்றும் விவசாயத்திற்கும் ஏரி நீரை பயன்படுத்த முடியவில்லை. மேலும் கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சித்தேரியில் பல ஆண்டுகளுக்கு முன் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமாக மீன் வளர்த்து வியாபாரம் செய்து வந்தனர். தற்போது சித்தேரியில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் உள்நாட்டு மீனவர்கள் மீன்களை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படவும் சித்தேரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, ஏரியை தூர்வார வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Related News