தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரக்கோணம் அருகே மோசூர் பகுதியில் சுரங்க நடைபாதை ஏற்படுத்த கோரிக்கை

அரக்கோணம் : அரக்கோணம் அடுத்த மோசூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு சுமார் 30 நாட்களே வேலை வழங்கப்படுவதாகவும், இதனால், தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்தது.

Advertisement

இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி நேற்று முன்தினம் திடீரென மோசூர் பகுதிக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தொழிலாளர்கள் 100 நாட்களுக்கு வேலை வழங்காமல், 30 நாட்கள் வேலை வழங்குகின்றனர்.

எனவே 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் எனவும், மேலும் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். அதேபோல் மோசூர் பகுதியில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால், பொதுமக்களின் வசதிகளுக்காக அங்கு சுரங்க நடைபாதை ஏற்படுத்த வேண்டும்.

இதில் வாகனங்களும் செல்லும் வகையில் வசதியினை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தங்களின் கோரிக்கைகள் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்தார். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் பிரகாஷ், பழனி உட்பட பலர் இருந்தனர்.

Advertisement