ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 7 பேருக்கு ஜாமீன்
Advertisement
தர்ஷன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி விஸ்வஜித், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா, நாகராஜ், லட்சுமணன், ஜெகதீஷ், அனுகுமார், பிரதோஷ் ராவ் ஆகிய 7 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Advertisement