தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

1 கோடி பேரை நீக்குவார்கள்: அதிமுக மாஜி அமைச்சர் சொல்கிறார்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் சுகபுத்ராவிடம் நேற்று மனு அளித்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மட்டுமே பெற ஆவண செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளோம். உண்மையான வாக்காளர்களை நிராகரிக்க கூடாது. போலி வாக்காளர்களை சேர்க்கக் கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. ஒவ்வொரு தொகுதியிலும் போலியான வாக்காளர்களை கண்டறிந்து களைய வேண்டும். ஒருவரின் வெற்றியை தோல்வியாக்கும், தோல்வியை வெற்றியாக்கும் போலி வாக்காளர்களை களைவது தேவையானது, வரவேற்கத்தக்கது. போலியான வாக்காளர்கள் 60 லட்சம் என்ன 1 கோடி இருந்தாலும் நீக்கத்தான் செய்வார்கள். தமிழகத்தில் இரட்டை வாக்கு யாருக்கும் இருக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement