தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மத நல்லிணக்கம், பொது அமைதியை கருத்தில் கொள்ள வேண்டும்: அரசு தரப்பு வாதம்

மதுரை: மத நல்லிணக்கம், பொது அமைதியை கருத்தில் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பு வாதம் வைக்கப்பட்டது. 74 ஆண்டுகள் அமைதியாக இருந்தது; 1994க்கு பிறகுதான் மீண்டும் தீபம் தொடர்பான பிரச்சனை எழுந்தது. 2014ம் ஆண்டு உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிக்கந்தர் தர்கா இடம் மாற்றம் செய்ய வேண்டுமென சிலர் துண்டறிக்கை வெளியிட்டனர்;அதனால்தான் பிரச்சனை ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ளது தீபத் தூண் அல்ல. திருப்பரங்குன்றம் உச்சி பிள்ளையார் அருகே தீபம் ஏற்றுவதுதான் வழக்கம்; அதனால் அங்கு ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலையில் மற்ற இடங்களில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கூடாது.மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை என்றும் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Related News