தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதம் மாற அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது.. ஆவணங்களில் மாற்றம் செய்து சட்டபூர்வமானதாக மாற்ற வேண்டும்: அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து!!

அலகாபாத்: மதம் மாற அனைவரும் சுதந்திரம் உள்ளதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்டாயம் மத மாற்றம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் நீதிபதி பிரசாந்த் குமார்; இந்தியாவின் மதம் மாற அனைவருக்கு சுதந்திரம் உள்ளதாக கூறினார்.
Advertisement

மதம் மாறுவது தொடர்பாக வாய்மொழியாகவோ அல்லது எழுத்துபூர்வமாகவோ தெரிவிக்க கூடாது என்றும், மதம் மாறுவது தொடர்பான ஆவணங்களை உரிய அதிகாரியிடம் முன்கூட்டியே அளித்து அரசு அடையாள அட்டை, ஆவணங்களில் முறையாக மாற்றம் செய்து சட்டபூர்வமானதாக மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மதம் மாறியது தொடர்பான விளம்பரங்களை முன்னணி பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் சட்டபூர்வமற்ற மத மாற்றத்தை உறுதி செய்ய முடியும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

பத்திரிக்கை விளம்பரத்தில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், வயது, முகவரி, மத்திய அரசிதழில் வெளியான அறிவிப்பாணை ஆகியவை இடம்பெற வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். மதம் மாற்றத்தை சம்பந்தப்பட்ட அதிகாரி முழுமையாக சரிபார்த்த பின்னரே அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும், மதம் மாற்றம் தன்னார்வத்துடன் நடைபெற்றதா அல்லது திருமண சட்ட சிக்கல்களில் இருந்து விடுபட நடைபெற்றதா அல்லது அழுத்தம் காரணமாக நடைபெற்றதா என்பன குறித்து அவர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். இந்நிலையில் வழக்கு விசாரணை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News