தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரிலையன்ஸ் இன்ஸ்ப்ராஸ்டிரக்சர் அந்திய செலாவணி வழக்கு அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் ஈடி சோதனை

புதுடெல்லி: ரிலையன்ஸ் இன்ஸ்ப்ராஸ்டிரக்சர் நிறுவனத்துக்கு எதிரான அந்திய செலாவணி வழக்கில் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. அனில் அம்பானி குழும நிறுவனமான இன்ஸ்ஃப்ராஸ்டர்சர் உள்பட அவரது பல குழும நிறுவனங்கள் ரூ.17,000 கோடிக்கும் அதிகமான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டி உள்ளது.

Advertisement

மேலும், அந்நிறுவனம் கூட்டு கடன்களை சிஎல்இ பிரைவேட் லிமிடெட் என்ற தொடர்புடைய நிறுவனத்தின் மூலம் கடன் தொகையை முறைகேடாக மாற்றி பயன்படுத்தியதாக செபி குற்றம்சாட்டி உள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக அந்திய செலாவணி மேலாண்மை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள் மோவ் ஆகிய இடங்களில் அனில் அம்பானிக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது.

Advertisement

Related News