உறவினர் வீட்டில் நகை திருடிய 2 பேர் சிக்கினர்
Advertisement
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், சந்திரமோகனின் உறவினர்களான கிளைவ் பேட்டரி பகுதியை சேர்ந்த விஜயகாந்த் (40), மணிமாறன் (22) ஆகியோர், சந்திரமோகன் ஊருக்கு சென்றதை அறிந்து, அவரது வீட்டிற்கு சென்று, ஜன்னல் அருகே வைத்திருந்த சாவியை எடுத்து, வீட்டிலிருந்து நகையை திருடி சென்றது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து 5 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், இருவரையும் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
Advertisement