தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உறவினர் வீட்டில் நகை திருடிய 2 பேர் சிக்கினர்

தண்டையார்பேட்டை: பாரிமுனை வடக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் சந்திரமோகன் (31) இவர், கடந்த மாதம் 30ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். அங்கிருந்து, கடந்த 1ம் தேதி வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த இரண்டே கால் சவரன் நகை திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Advertisement

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், சந்திரமோகனின் உறவினர்களான கிளைவ் பேட்டரி பகுதியை சேர்ந்த விஜயகாந்த் (40), மணிமாறன் (22) ஆகியோர், சந்திரமோகன் ஊருக்கு சென்றதை அறிந்து, அவரது வீட்டிற்கு சென்று, ஜன்னல் அருகே வைத்திருந்த சாவியை எடுத்து, வீட்டிலிருந்து நகையை திருடி சென்றது தெரிந்தது.

அவர்களிடம் இருந்து 5 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், இருவரையும் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News