தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.37 கோடிக்கு தனி விமானம் வாங்கி சொகுசு வாழ்க்கை; ரெஃபெக்ஸ் குழுமம் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு: வருமான வரித்துறை தகவல்

சென்னை: ரெஃபெக்ஸ் குழுமத்தில் நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் வராத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், மும்பை உள்ளிட்ட 30 இடங்களில் நடைபெற்ற சோதனையில் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பை, சென்னை, காஞ்சிபுரம் உள்பட ரெஃபெக்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், மும்பை உள்ளிட்ட 30 இடங்களில் நடைபெற்ற சோதனையில் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சோதனையில் ரூ.70 கோடிக்கும் மேல் கணக்கில் வராத தங்கம், வெள்ளி, ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தில் தொடர்புடையவர்கள் ரூ.37 கோடிக்கு தனி விமானம், ரூ.10 கோடிக்கு சொகுசு கார்கள் வாங்கியது அம்பலமாகியுள்ளது. ரூ.1,112 கோடி நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான போலி ஆவணங்களும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தில் தொடர்புடையவர்கள் ரூ.37 கோடிக்கு தனி விமானம், ரூ.10 கோடிக்கு சொகுசு கார்கள் வாங்கியது அம்பலமாகியுள்ளது. வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சுமார் ரூ.365 கோடி முதலீடு செய்யப்பட்டதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோதமாக முதலீடுகள் செய்ததும் வருமானவரித்துறை சோதனையில் தெரியவந்தது. 50க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News