தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திராவிட மாடல் ஆட்சி அமைந்தபிறகு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஓசூர்: முதலீடுகளில் நமது சாதனையை நாம்தான் முறியடித்து வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழில்துறையில் தமிழ்நாடு வேகமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொழில்துறையில் வேகமாக செயல்பட காரணம் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா. தமிழ்நாடு தொழில்துறையில் இவ்வளவு வேகமாக செயல்பட முக்கிய காரணம் துடிப்பான, இளமையான அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாதான். கடந்த மாதம் தூத்துக்குடியில் வின்பாஸ்ட் ஆலையை தொடங்கி வைத்து முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றேன். முதலீட்டாளர்களின் ஆர்வமும் என்னை இங்கு அழைத்து வந்துள்ளது. ஆட்சிக்கு வந்த உடன் 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை இலக்காக வைத்தோம். தொழில்துறைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தி தொழில் செய்யும் சூழலை உருவாக்கி உள்ளோம். தமிழ்நாட்டின் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கத்தான் முதலீட்டாளர்கள் சந்திப்பை தொடர்ந்து நடத்தி வருகிறோம். திராவிட மாடல் ஆட்சி அமைந்தபிறகு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர் என்று கூறினார்.

Advertisement

Advertisement

Related News