தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் அதிமுக பிரமுகர் அதிரடி கைது

Advertisement

நெல்லை: ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கேரள மாநிலம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சிபு ஆண்டனி (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நெல்லை, ராதாபுரத்தில் 60 சென்ட் நிலம் சொந்தமாக உள்ளது. அந்த நிலத்தை விற்க பலரிடம் பேசிய அவர் ஆற்றங்கரைபள்ளிவாசலில் உள்ள ஹாலோ பிளாக் கம்பெனி உரிமையாளரான கூத்தங்குழியைச் சேர்ந்த டான் பாஸ்கோ (52) என்பரிடமும் பேசியுள்ளார்.

விலையில் இருவருக்கும் உடன்பாடு ஏற்படாததால் முடவன்குளத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் புரோக்கருமான சுப்பிரமணி (38), கூத்தங்குழியைச் சேர்ந்த சரோ ஆகியோருடன் சேர்ந்து டான் பாஸ்கோ மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். திசையன்விளையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கு மீண்டும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டான் பாஸ்கோ உட்பட 3 பேர் சேர்ந்து சிபு ஆண்டனியை கடத்திச் சென்று, ஆற்றங்கரைபள்ளிவாசலில் உள்ள ஹாலோ பிளாக் கம்பெனியில் அடைத்து வைத்து 30 சென்ட் நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் டான்பாஸ்கோ, சுப்பிரமணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சரோ என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement