தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராயக்கோட்டையில் பீர்க்கங்காய் சாகுபடி பரப்பு அதிகரிப்பு

ராயக்கோட்டை : ராயக்கோட்டை அருகேயுள்ள சின்னஉள்ளுக்குறுக்கை, முத்தம்பட்டி, சூடனூர், சூடேகவுண்டனூர் ஆகிய கிராம விவசாயிகள், குறுகிய கால பலன் தரக்கூடிய பீர்க்கங்காயை அதிகம் விளைச்சல் செய்துள்ளனர்.

Advertisement

இதற்கு குச்சிகள் நட்டு பந்தல் அமைத்து, பீர்க்கங்காய் விதை நட்ட 45 நாட்களிலேயே செடி, கொடியாக வளர்ந்து காய்களை விடுகிறது. சொட்டு நீர்ப்பாசனத்தில் வளரும் செடிகளுக்கு, மருந்து அடிக்க தேவையில்லை.

இதில் விடும் பீர்க்கங்காய்களை பறித்து, ராயக்கோட்டை மண்டிகளில் விற்பனைக்கு வைப்பதை வியாபாரிகள் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இதையே சில்லரை வியாபாரிகள் மற்றும் உழவர் சந்தை போன்றவற்றில் கிலோ ரூ.35 வரை விற்பனை செய்கின்றனர்.

Advertisement